புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் வந்த குரு பகவான் இருப்பதால் வளர்ச்சி கூடும். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணப்புழக்கம் இல்லாமல் மனக்குழப்பம் கொண்டிருந்த உங்களுக்கு புர ளும். 6–ம் விட்டில் அதிபதி 3–ம் விட்டில் பரிவர்த்தனை யோகம் பெற்றிருப்பதால் எதிர்ப்புகள் அதிகரிக்கும்.
5-ம் விட்டில் இடமான துலாமில் புதன் இருப்பது சுமாரான நிலை. குடும்பத்தில் பிரச்சனை வரலாம். எனவே விட்டுக் கொடுத்து போகவும்.
பெண்கள் வகையில் தொல்லை வரலாம்.
எது எப்படி அமைந்தாலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான கேது 11-ம் விட்டில் இருந்து வெற்றியை அள்ளித் தருகிறார்.
புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வர புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.கார்த்திகை மாதம் விரதமிருந்து அருகிலிருக்கும் ஆலயத்திற்குச் சென்று அல்லது, ஆறுபடை வீட்டில் ஒரு வீட்டிற்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவதன் மூலம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
12–ம் விட்டில் அதிபதி சுக்கிரன் சஞ்சரிக்கப் போகிறார். எனவே, விபரீத ராஜயோக அடிப்படையில் விரும்பிய காரியத்தை விரும்பிய நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
பரிகாரம் மற்றும் வழிபாடு :
அஷ்டமியன்று காலபைரவரை வழிபட்டு கவலையைப் போக்கிக் கொள்ளுங்கள்.
புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் வந்த குரு பகவான் இருப்பதால் வளர்ச்சி கூடும். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணப்புழக்கம் இல்லாமல் மனக்குழப்பம் கொண்டிருந்த உங்களுக்கு புர ளும்.
6–ம் விட்டில் அதிபதி 3–ம் விட்டில் பரிவர்த்தனை யோகம் பெற்றிருப்பதால் எதிர்ப்புகள் அதிகரிக்கும்.5-ம் விட்டில் இடமான துலாமில் புதன் இருப்பது சுமாரான நிலை. குடும்பத்தில் பிரச்சனை வரலாம். எனவே விட்டுக் கொடுத்து போகவும். பெண்கள் வகையில் தொல்லை வரலாம்.
எது எப்படி அமைந்தாலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான கேது 11-ம் விட்டில் இருந்து வெற்றியை அள்ளித் தருகிறார். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வர புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.கார்த்திகை மாதம் விரதமிருந்து அருகிலிருக்கும் ஆலயத்திற்குச் சென்று அல்லது, ஆறுபடை வீட்டில் ஒரு வீட்டிற்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவதன் மூலம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
12–ம் விட்டில் அதிபதி சுக்கிரன் சஞ்சரிக்கப் போகிறார். எனவே, விபரீத ராஜயோக அடிப்படையில் விரும்பிய காரியத்தை விரும்பிய நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
பரிகாரம் மற்றும் வழிபாடு :
அஷ்டமியன்று காலபைரவரை வழிபட்டு கவலையைப் போக்கிக் கொள்ளுங்கள்.
|